கடும் குடிநீர் தட்டுப்பாடு

img

திருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தாகம் தீர்க்க விரைந்து செயல்பட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.

img

ராதாபுரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு:  தண்ணீருக்காக  கண்ணீர் வடிக்கும் மக்கள்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

img

மகாராஜபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த மகாராஜபுரம் ஊராட்சியில் கண்ணுக்கினியனார்கோயில், மெய்யாப்புக்கோட்டகம், குட்டியாண்டிதோப்பு, தேவநல்லூர், மகாராஜபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன